என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதாவுக்கு வைரமாலை
Byமாலை மலர்9 Dec 2019 4:40 AM GMT (Updated: 9 Dec 2019 4:40 AM GMT)
தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு மக்கள் சார்பில் மாதா சொரூபத்தில் அணிவிப்பதற்காக 2 அடி உயர வைர மாலை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு மக்கள் சார்பில் மாதா சொரூபத்தில் அணிவிப்பதற்காக 2 அடி உயர வைர மாலை வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பங்குதந்தை ஜோசப் ரொமால்டு தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாதா சொரூபத்துக்கு வைர மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X