என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித பாத்திமா அன்னை ஆலய தேர்பவனி
Byமாலை மலர்19 Aug 2019 4:10 AM GMT (Updated: 19 Aug 2019 4:10 AM GMT)
திருச்சி புத்தூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 62-ம் ஆண்டு பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி புத்தூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 62-ம் ஆண்டு பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு மறையுரை மற்றும் திருப்பலி நடந்தது. இந்த நிலையில் முக்கிய விழாவான தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. முன்னதாக கருமண்டபம் அருட்தந்தை தாமஸ் ஜான் ஜூலியன் தலைமையில் மறையுரை நடந்தது. அருட்தந்தை மைக்கில்ராஜ் மறையுரை நடத்தினார்.
இதில் பங்கு பேரவையினர், பாடற்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவில் தேர்பவனி நடந்தது. இதில் புத்தூர் ஆலய பங்குத்தந்தை ஜான்கென்னடி உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்பவனி ஆலயத்தில் தொடங்கி திருச்சி அரசு ஆஸ்பத்திரி, மாருதி மருத்துவமனை, பட்டாபிராமன் பிள்ளை தெரு, காவேரி மருத்துவமனை, பாத்திமா உயர்நிலைப்பள்ளி, புத்தூர் நால்ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று மாலை நற்கருணை பெருவிழா திருப்பலி மற்றும் பவனி நடைபெற்றது.
இதையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு மறையுரை மற்றும் திருப்பலி நடந்தது. இந்த நிலையில் முக்கிய விழாவான தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. முன்னதாக கருமண்டபம் அருட்தந்தை தாமஸ் ஜான் ஜூலியன் தலைமையில் மறையுரை நடந்தது. அருட்தந்தை மைக்கில்ராஜ் மறையுரை நடத்தினார்.
இதில் பங்கு பேரவையினர், பாடற்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவில் தேர்பவனி நடந்தது. இதில் புத்தூர் ஆலய பங்குத்தந்தை ஜான்கென்னடி உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்பவனி ஆலயத்தில் தொடங்கி திருச்சி அரசு ஆஸ்பத்திரி, மாருதி மருத்துவமனை, பட்டாபிராமன் பிள்ளை தெரு, காவேரி மருத்துவமனை, பாத்திமா உயர்நிலைப்பள்ளி, புத்தூர் நால்ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று மாலை நற்கருணை பெருவிழா திருப்பலி மற்றும் பவனி நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X