என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்9 Aug 2019 6:08 AM GMT (Updated: 9 Aug 2019 6:08 AM GMT)
நாகர்கோவில் புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் கில்லாரியூஸ் தலைமை தாங்கி, திருவிழா கொடியை ஏற்றுகிறார். முளகுமூடு அருட்பணியாளர் டோமினிக் கடாட்சதாஸ் மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர கூட்டுத்திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
11-ந்தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 16-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து, 17-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருவிழா திருப்பலி, மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனையை நிறைவேற்றி, மறையுரை வழங்குகிறார்.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி, 18-ந்தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர கூட்டுத்திருப்பலி, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
11-ந்தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 16-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து, 17-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருவிழா திருப்பலி, மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனையை நிறைவேற்றி, மறையுரை வழங்குகிறார்.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி, 18-ந்தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X