என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
Byமாலை மலர்14 Jun 2019 3:58 AM GMT (Updated: 14 Jun 2019 3:58 AM GMT)
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான நேற்று தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு பாளை மறைமாவட்ட அருட்பணியாளர் டெரன்ஸ் தலைமையில் திருவிழா திருப்பலி காலை 7 மணிக்கு அழகப்பபுரம் அருட்பணியாளர்கள் தலைமையில் திருப்பலி மதியம் 2.30 மணிக்கு தேர்பவனி இரவு 8.30 மணிக்கு நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. தேர்பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் உதவி பங்குத்தந்தை சர்ச்சில் பங்குபேரவை துணைத்தலைவர் சேவியர் மணி செயலாளர் பாண்டியன் இணை செயலாளர் கீவன் பொருளாளர் செல்லத்துரை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் உதவி பங்குத்தந்தை சர்ச்சில் பங்குபேரவை துணைத்தலைவர் சேவியர் மணி செயலாளர் பாண்டியன் இணை செயலாளர் கீவன் பொருளாளர் செல்லத்துரை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X