என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுப்ரமணியபுரம் அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்13 Jun 2019 3:37 AM GMT (Updated: 13 Jun 2019 3:37 AM GMT)
திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் மாலை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. எடமலைப்பட்டி புதூர் கார்மேல்சபை பாதிரியார் அமல்ராஜ் கொடியேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 16-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பங்குதந்தை மற்றும் பணிக்குழுவினர் செய்துள்ளனர்.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 16-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பங்குதந்தை மற்றும் பணிக்குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X