என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மார்சிங்பேட்டை அந்தோணியார் ஆலய தேர் பவனி
Byமாலை மலர்13 Jun 2019 3:35 AM GMT (Updated: 13 Jun 2019 3:35 AM GMT)
திருச்சி மார்சிங்பேட்டை அர்ச். அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மார்சிங்பேட்டை அர்ச். அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தில் தொடர்ந்து தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மார்சிங்பேட்டை, கண்டோன்மென்ட், கோர்ட்டு, பீமநகர் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணி அளவில் உள் வீதி தேர்பவனி நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. முன்னதாக தேர்பவனிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மார்சிங்பேட்டை, கண்டோன்மென்ட், கோர்ட்டு, பீமநகர் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணி அளவில் உள் வீதி தேர்பவனி நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. முன்னதாக தேர்பவனிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X