என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீரக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் 21-ந்தேதி தேர்பவனி
Byமாலை மலர்18 May 2019 3:18 AM GMT (Updated: 18 May 2019 3:18 AM GMT)
பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனி நடைபெற உள்ளது.
பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இந்த திருவிழா நடந்து வருகிறது.
வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனியும், 22-ந் தேதி (புதன்கிழமை) இரவு மின் அலங்காரத்துடன் புனித அந்தோணியார் பெரிய தேர்பவனியும் நடக்கிறது. 21, 22-ந் தேதிகளில் இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனியும், 22-ந் தேதி (புதன்கிழமை) இரவு மின் அலங்காரத்துடன் புனித அந்தோணியார் பெரிய தேர்பவனியும் நடக்கிறது. 21, 22-ந் தேதிகளில் இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X