என் மலர்
ஆன்மிகம்

மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய ஆண்டு விழா
மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.
மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பங்கு தந்தை பெலவேந்திரம் தலைமையில் மயிலை பேராயர் அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார். வருகிற 8-ந்தேதி வரை விழா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அற்புத குழந்தை ஏசுவின் தேர்த்திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொள்வார்கள். விழா ஏற்பாடுகளை அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அற்புத குழந்தை ஏசுவின் தேர்த்திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொள்வார்கள். விழா ஏற்பாடுகளை அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
Next Story






