என் மலர்
ஆன்மிகம்

புனித பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழா
புனித பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுவை தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலய 62-ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் கொடியேற்றி வைத்தார். மாலையில் திருப்பலியும், தேர்பவனியும் நடந்தது.
இதேபோல் வருகிற 13-ந்தேதி வரை நாள்தோறும் காலையில் திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடக்கிறது. 13-ந்தேதி காலை புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலையில் பெரிய தேர் பவனி நடக்கிறது. 14-ந்தேதி கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
இதேபோல் வருகிற 13-ந்தேதி வரை நாள்தோறும் காலையில் திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடக்கிறது. 13-ந்தேதி காலை புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலையில் பெரிய தேர் பவனி நடக்கிறது. 14-ந்தேதி கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
Next Story






