என் மலர்
ஆன்மிகம்

சேலத்தில் கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டங்கள் 4 நாட்கள் நடக்கிறது
சேலத்தில் பூரண சுவிசேஷ ஆலயத்தில் சுவிசேஷ கூட்டங்கள் 4 நாட்கள் நடக்கிறது.
சேலம் ஜங்சன் தர்மநகர் 5-வது வீதி வடபுறம் உள்ள பூரண சுவிசேஷ ஆலயத்தில் நேற்று மாலை முதல் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை சுவிசேஷ கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவிலும், 6-ந்தேதி, 7-ந்தேதி ஆகிய இருதினங்களில் காலை 9.30 மணி மற்றும் மாலை 6.30 மணியளவிலும் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டங்களில் வியாதியஸ்தர்களுக்காகவும், பேய், பிசாசு பிடித்தவர் களுக்காகவும் விசேஷித்த ஜெபம் செய்யப்படும்.
இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை சேலம் பூரண சுவிசேஷ ஆலயத்தின் பாஸ்டர் பி.டேவிட் தெரிவித்துள்ளார்.
இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவிலும், 6-ந்தேதி, 7-ந்தேதி ஆகிய இருதினங்களில் காலை 9.30 மணி மற்றும் மாலை 6.30 மணியளவிலும் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டங்களில் வியாதியஸ்தர்களுக்காகவும், பேய், பிசாசு பிடித்தவர் களுக்காகவும் விசேஷித்த ஜெபம் செய்யப்படும்.
இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை சேலம் பூரண சுவிசேஷ ஆலயத்தின் பாஸ்டர் பி.டேவிட் தெரிவித்துள்ளார்.
Next Story






