என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித பார்பராள் ஆலய தேர்பவனி
Byமாலை மலர்8 Sep 2021 4:31 AM GMT (Updated: 8 Sep 2021 4:31 AM GMT)
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் புனித பார்பராள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேவமாதா மற்றும் புனித பார்பராள் தேர்பவனி நடைபெற்றது.
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் புனித பார்பராள் ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் பங்குதந்தை விக்டர் தலைமையில் திருவிழா மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இரவு தேவமாதா மற்றும் புனித பார்பராள் தேர்பவனி நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நிகழ்ச்சிகளை அரசு வழிகாட்டுதல்படி பங்குதந்தை டக்ளஸ் செய்து இருந்தார்.
இரவு தேவமாதா மற்றும் புனித பார்பராள் தேர்பவனி நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நிகழ்ச்சிகளை அரசு வழிகாட்டுதல்படி பங்குதந்தை டக்ளஸ் செய்து இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X