என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் அருகே புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா
Byமாலை மலர்3 Aug 2021 4:45 AM GMT (Updated: 3 Aug 2021 4:45 AM GMT)
கும்பகோணம் அருகே நால்ரோடு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக கொடியிறக்கப்பட்டது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே நால்ரோடு புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி உதவி பங்குத்தந்தை மனோஜ் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கினார். குடந்தை மறைமாவட்ட ஆயர் திருப்பலியை நிறைவேற்றினார்.
அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று கொடியிறக்கப்பட்டது. அப்போது பூண்டி மாதா தியான மைய இயக்குனர் சாம்சன், திருவண்ணாமலை பங்குத்தந்தை பீட்டர் ஜூலியன் ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று கொடியிறக்கப்பட்டது. அப்போது பூண்டி மாதா தியான மைய இயக்குனர் சாம்சன், திருவண்ணாமலை பங்குத்தந்தை பீட்டர் ஜூலியன் ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X