search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி
    X
    புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி

    புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி

    திருச்சி புனித லூர்து அன்னை ஆலய 125-ம் ஆண்டு தேர்பவனி விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி புனித லூர்து அன்னை ஆலய 125-ம் ஆண்டு தேர்பவனி விழா நேற்று இரவு நடைபெற்றது.

    திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி மெயின்கார்டு கேட் வழியாக என்.எஸ்.பிரோடு, தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு வழியாக சத்திரம் பஸ்நிலையம் வந்து மீண்டும் ஜோசப் கல்லூரி மைதானத்தை அடைந்தது.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×