என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஈத்தாமொழி புனித அந்தோணியார் திருத்தல கொடியேற்றம்
Byமாலை மலர்27 Jan 2021 3:07 AM GMT (Updated: 27 Jan 2021 3:07 AM GMT)
ஈத்தாமொழி அருகே உள்ள பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தல பொன் விழா மற்றும் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஈத்தாமொழி அருகே உள்ள பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தல பொன் விழா மற்றும் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவுக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.
இதில் பெரியகாடு பங்குத்தந்தை ஜான் ரூபஸ், துணை பங்குத்தந்தை வில்சன், பங்கு மக்கள், பங்கு அருட்பணிப் பேரவையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.
இதில் பெரியகாடு பங்குத்தந்தை ஜான் ரூபஸ், துணை பங்குத்தந்தை வில்சன், பங்கு மக்கள், பங்கு அருட்பணிப் பேரவையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X