என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா
Byமாலை மலர்14 Jun 2019 3:56 AM GMT (Updated: 14 Jun 2019 3:56 AM GMT)
பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனித அந்தோணியார் உருவ பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஊத்துமலை குரு வியான்னி ராஜ் திருப்பலி நடத்தினார். விழாவில் தினமும் சிறப்பு திருப்பலிகள் மறையுரை நடைபெற்றது.
மறையுரைகளை லாரன்ஸ் சகாயராஜ் பெர்னாட்ஷா இருதயசாமி ஸ்டேன் ஆகியோர் நடத்தினர். விழாவில் நேற்று முன்தினம் இரவு புனித அந்தோணியார் உருவ பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் நேற்று காலை திருவிழா திருப்பலி கொடியிறக்கம் அசனவிருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்கு பணியாளர் அமிர்தராசா சுந்தர் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
மறையுரைகளை லாரன்ஸ் சகாயராஜ் பெர்னாட்ஷா இருதயசாமி ஸ்டேன் ஆகியோர் நடத்தினர். விழாவில் நேற்று முன்தினம் இரவு புனித அந்தோணியார் உருவ பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் நேற்று காலை திருவிழா திருப்பலி கொடியிறக்கம் அசனவிருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்கு பணியாளர் அமிர்தராசா சுந்தர் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X