என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா
Byமாலை மலர்16 Aug 2018 3:21 AM GMT (Updated: 16 Aug 2018 3:21 AM GMT)
வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்பவனியின் போது திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது.
விழா காலங்களில் தினமும் காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், நண்பகல், பிற்பகல் 3 மணிக்கு ஜெபமாலையும் மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஜான் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் அன்னையின் தேர் பவனி நடந்தது. காலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து முழு இரவு செபமாலையும் நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நிறைவுத் திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் மற்றும் பங்குப்பேரவை இறைமக்களும் செய்து வருகின்றனர்.
விழா காலங்களில் தினமும் காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், நண்பகல், பிற்பகல் 3 மணிக்கு ஜெபமாலையும் மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஜான் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் அன்னையின் தேர் பவனி நடந்தது. காலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து முழு இரவு செபமாலையும் நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நிறைவுத் திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் மற்றும் பங்குப்பேரவை இறைமக்களும் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X