என் மலர்
ஆன்மிகம்

அழகப்பபுரம் புனித சவேரியார் சிற்றாலய திருவிழா
அழகப்பபுரம் சவேரியார் நகர் புனித சவேரியார் சிற்றாலயத்தில் 10 நாட்கள் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
அழகப்பபுரம் சவேரியார் நகர் புனித சவேரியார் சிற்றாலயத்தில் 10 நாட்கள் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மன்றாட்டு மாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது.
இதில் அழகப்பபுரம் பள்ளிகள், பக்தசபையினர், பங்கு பேரவையினர், சவேரியார் நகர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். வருகிற 4-ந்தேதி மாலை ஆராதனை, 5-ந்தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை அழகப்பபுரம் பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ், உதவி பங்குத்தந்தை சூசைமணி ஆகியோர் செய்துள்ளனர்.
இதில் அழகப்பபுரம் பள்ளிகள், பக்தசபையினர், பங்கு பேரவையினர், சவேரியார் நகர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். வருகிற 4-ந்தேதி மாலை ஆராதனை, 5-ந்தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை அழகப்பபுரம் பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ், உதவி பங்குத்தந்தை சூசைமணி ஆகியோர் செய்துள்ளனர்.
Next Story






