என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
    X

    புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

    நாசரேத் - மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
    நாசரேத் - மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா பிரகாசபுரம் பங்குத்தந்தை அருள்பிரபாகர் தலைமையில் சாத்தான்குளம் புனித இருதயமாதா ஆங்கிலப்பள்ளி தாளாளர் அந்தோணி ரூபர்ட் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

    நாசரேத் - மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா பிரகாசபுரம் பங்குத் தந்தை அருள்பிரபாகர் தலைமையில் சாத்தான்குளம் புனித இருதயமாதா ஆங்கிலப்பள்ளி தாளாளர் அந்தோணிரூபர்ட் கொடியேற்றி திருவிழாவினை துவக்கிவைத்தார்.

    திருவிழாக்காலங்களில் தினமும் மாலை 6:30 மணிக்கு திருவிழா திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது. 10 ஆம் திருவிழா அன்றுமாலை 5:30 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும், இரவு 7:30மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. முடிவில் சமபந்தி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத் தந்தையர்கள் அருள் பிரபாகர், அந்தோணி டக்லஸ் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×