என் மலர்
ஆன்மிகம்

சேலம் சாமிநாதபுரம் வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா இன்று தொடங்குகிறது
சேலம் சாமிநாதபுரம் வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா இன்று (29-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சேலம் அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தின் கிளை ஆலயமான சாமிநாதபுரம் புனித வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 33-ம் ஆண்டு ஆலய பெருவிழா இன்று (29-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இன்று மாலை 6.30 மணிக்கு சேலம் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜான்ஜோசப் கொடியேற்றுகிறார். தொடர்ந்து அன்னையின் தேர்பவனியும் ஜெப மாலையும், சிறப்பு திருப்பலி மறையுரைடன் நடைபெற உள்ளது.
வருகிற 8-ந் தேதி மதியம் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை பொங்கல் மந்திரிப்பும், அன்னதானமும், சமபந்தியும் ஆலயம் சார்பில் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் கூட்டுப்பாடர் திருப்பலியும், இரவு தேர் மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இன்று மாலை 6.30 மணிக்கு சேலம் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜான்ஜோசப் கொடியேற்றுகிறார். தொடர்ந்து அன்னையின் தேர்பவனியும் ஜெப மாலையும், சிறப்பு திருப்பலி மறையுரைடன் நடைபெற உள்ளது.
வருகிற 8-ந் தேதி மதியம் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை பொங்கல் மந்திரிப்பும், அன்னதானமும், சமபந்தியும் ஆலயம் சார்பில் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் கூட்டுப்பாடர் திருப்பலியும், இரவு தேர் மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Next Story






