என் மலர்
ஆன்மிகம்

வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை தஞ்சை-2
வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கிறார்கள். தஞ்சை-2
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய பெரு விழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கிறார்கள்.
திருச்சி பெரிய மிளகு பாறையை சேர்ந்த பக்தர்கள் சிறிய சப்பத்தை இழுத்து கொண்டு தஞ்சை வழியாக வேளாங்கண்ணி சென்று கொண்டிருக்கிறார்.
Next Story






