search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தைபே ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியுடன் வெளியேறிய இந்திய வீரர் பிரனோய்
    X

    தைபே ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியுடன் வெளியேறிய இந்திய வீரர் பிரனோய்

    • தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.
    • பிரனோய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார்.

    தைபே:

    தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார்.

    38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரனோய் 19-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    Next Story
    ×