என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சிவசக்தி
Byமாலை மலர்25 Jun 2016 2:16 PM GMT (Updated: 25 Jun 2016 2:16 PM GMT)
ஜே.ஜே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பு ‘சிவசக்தி’. இந்த படத்தை தீபக் ஜெயலலித் தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜே.ஜே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பு ‘சிவசக்தி’. இந்த படத்தை தீபக் ஜெயலலித் தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
புதுமுகம் விமல், வித்யா, சத்யேந்திரா, இயக்குனர் விவேகபாரதி, ‘பொரியுருண்டை’ சுரேஷ், விஜய்வெங்கட், மதி, கவுதம், உமா, மணி, சீதா, மீராகிருஷ்ணன், ராஜேந்திரன், சர்தார்ஜி, தேவாங்கு, பேபி அர்ச்சனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு- எம்.சி. காளிதாஸ், இசை-ஜேக்கப் சாமுவேல், படத்தொகுப்பு- நாகராஜ், கலை- முருகன், கதை,திரைக்கதை, வசனம்-குமார் அர்ச்சனா.
படம் பற்றி கூறிய இயக்குனர்...
“நாயகன் சிவாவின் தம்பி சக்தி திடீரென திருநங்கையாக மாறி அவருக்கு தங்கை ஆகிறாள். இதனால் இருவருக்குமான உறவில் உளவியல் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சக்தி, நாயகன் சிவாவின் நண்பனை காதலிக்கிறாள். இதனால் ஏற்படும் விளைவுகள், திருநங்கையின் வலி, காதல், வாழ்வியல் ஆகியவை இந்த படத்தில் சொல்லப்படுகிறது.
சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக வேலை செய்யும் நாயகன் சிவா, வேலையை உதறி விட்டு சாப்பாடு போடும் விவசாயியாக மாறி புரட்சி செய்கிறார். இது போன்ற சமூக பிரச்சினைகளை பேசும் சிறந்த படைப்பாக ‘சிவசக்தி’ உருவாகிறது”என்றார்.
புதுமுகம் விமல், வித்யா, சத்யேந்திரா, இயக்குனர் விவேகபாரதி, ‘பொரியுருண்டை’ சுரேஷ், விஜய்வெங்கட், மதி, கவுதம், உமா, மணி, சீதா, மீராகிருஷ்ணன், ராஜேந்திரன், சர்தார்ஜி, தேவாங்கு, பேபி அர்ச்சனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு- எம்.சி. காளிதாஸ், இசை-ஜேக்கப் சாமுவேல், படத்தொகுப்பு- நாகராஜ், கலை- முருகன், கதை,திரைக்கதை, வசனம்-குமார் அர்ச்சனா.
படம் பற்றி கூறிய இயக்குனர்...
“நாயகன் சிவாவின் தம்பி சக்தி திடீரென திருநங்கையாக மாறி அவருக்கு தங்கை ஆகிறாள். இதனால் இருவருக்குமான உறவில் உளவியல் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சக்தி, நாயகன் சிவாவின் நண்பனை காதலிக்கிறாள். இதனால் ஏற்படும் விளைவுகள், திருநங்கையின் வலி, காதல், வாழ்வியல் ஆகியவை இந்த படத்தில் சொல்லப்படுகிறது.
சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக வேலை செய்யும் நாயகன் சிவா, வேலையை உதறி விட்டு சாப்பாடு போடும் விவசாயியாக மாறி புரட்சி செய்கிறார். இது போன்ற சமூக பிரச்சினைகளை பேசும் சிறந்த படைப்பாக ‘சிவசக்தி’ உருவாகிறது”என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X