என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
மாணிக்
By
மாலை மலர்19 Jun 2016 4:25 PM GMT (Updated: 19 Jun 2016 4:25 PM GMT)

மோஹிதா சினி டாக்கீஸ் தயாரிக்கும் படம் ‘மாணிக்’. இதில் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். நாயகி சூசாகுமார். இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள்.
மோஹிதா சினி டாக்கீஸ் தயாரிக்கும் படம் ‘மாணிக்’. இதில் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். நாயகி சூசாகுமார். இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு–எம்.ஆர்.பழனிகுமார், இசை–தருண்குமார், பாடல்கள்–மெர்ச்சி விஜய், படத்தொகுப்பு–கே.எம்.ரியாஸ், ஸ்டண்ட்–ராம்போவிமல், தயாரிப்பு– எம்.சுப்பிரமணியன், பி.வினோத். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்– மார்ட்டின். படம் பற்றி இவர் கூறும்போது....
“இந்த படம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நடைபெறும் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகன் சென்னையில் வசிக்கும் திருமணம் ஆகாத இளைஞராக வருகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த இளைஞர்கள் மேற்கொள்ளும் பயணத்தை இந்த கதையில் சொல்லி இருக்கிறேன். இதில் மா.கா.பா.ஆனந்த் படிக்காத மேதையாக வருகிறார். நாயகி சூசாகுமார் புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மனோ பாலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.
‘மாணிக்’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது.
“இந்த படம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நடைபெறும் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகன் சென்னையில் வசிக்கும் திருமணம் ஆகாத இளைஞராக வருகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த இளைஞர்கள் மேற்கொள்ளும் பயணத்தை இந்த கதையில் சொல்லி இருக்கிறேன். இதில் மா.கா.பா.ஆனந்த் படிக்காத மேதையாக வருகிறார். நாயகி சூசாகுமார் புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மனோ பாலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.
‘மாணிக்’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
