என் மலர்
சினிமா

நட்சத்திர ஜன்னலில்
ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘நட்சத்திர ஜன்னலில்’. இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார்
ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘நட்சத்திர ஜன்னலில்’.
இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், பாய்ஸ் ராஜன், ஜீவாரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு– ராஜசேகர் ரத்னம், இசை–உதயன், நடனம்– ரமேஷ் ரெட்டி, அக்ஷயா ஆனந்த், ஸ்டண்ட்– சீறும் சின்னையா, எடிட்டிங்–சி.எஸ்.பிரேம், கலை– சேது ரமேஷ், தயாரிப்பு– எஸ்.டி.முத்துக்குமரன்.
கதை, திரைக்கதை, வசனம்– இயக்கம்–ஜெயமுருகேசன்.
படம் பற்றி இயக்குனர் ஜெயமுருகேசனிடம் கேட்டபோது....
“ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஏழை குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தையும், பணக்கார குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றார்கள். அந்த குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒன்றாக படிகிறார்கள்.
அவர்களுக்குள் காதல் மலர்கிறது. படிக்கிற வயசுல படிக்கணும், அதிலிருந்து கவனம் சிதறினால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை இளமை ததும்ப சொல்லி இருக்கிறோம்” என்றார்.
படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளா மற்றும் திருக்கோவிலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், பாய்ஸ் ராஜன், ஜீவாரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு– ராஜசேகர் ரத்னம், இசை–உதயன், நடனம்– ரமேஷ் ரெட்டி, அக்ஷயா ஆனந்த், ஸ்டண்ட்– சீறும் சின்னையா, எடிட்டிங்–சி.எஸ்.பிரேம், கலை– சேது ரமேஷ், தயாரிப்பு– எஸ்.டி.முத்துக்குமரன்.
கதை, திரைக்கதை, வசனம்– இயக்கம்–ஜெயமுருகேசன்.
படம் பற்றி இயக்குனர் ஜெயமுருகேசனிடம் கேட்டபோது....
“ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஏழை குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தையும், பணக்கார குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றார்கள். அந்த குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒன்றாக படிகிறார்கள்.
அவர்களுக்குள் காதல் மலர்கிறது. படிக்கிற வயசுல படிக்கணும், அதிலிருந்து கவனம் சிதறினால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை இளமை ததும்ப சொல்லி இருக்கிறோம்” என்றார்.
படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளா மற்றும் திருக்கோவிலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
Next Story






