என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கவர்ச்சியை நம்பி ஏமாந்து போன நடிகை
Byமாலை மலர்4 Sep 2021 1:24 PM GMT (Updated: 4 Sep 2021 1:24 PM GMT)
கோலிவுட்டில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், கவர்ச்சியை நம்பி ஏமாந்து போய் உள்ளாராம்.
நான்கெழுத்து நடிகை ஒருவர் ஆரம்பத்தில் சிறுபட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானார். பெரும்பாலும் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகையிடம், கவர்ச்சி காட்டினால் தான் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியும் என சிலர் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இதை நம்பி கவர்ச்சியில் இறங்கிய அந்த நடிகைக்கு பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும், அத்துடன் பேரதிர்ச்சி ஒன்றும் காத்திருந்ததாம். அது என்னவென்றால், அந்த நடிகையை ஒரு பாடலுக்கு நடனமாட மட்டுமே அழைக்கிறார்களாம். இதனால் கவர்ச்சியை நம்பி ஏமாந்துவிட்டதாக, அந்த நடிகை, தனது திரையுலக நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X