என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திடீரென பாலிசியை மாற்றிய நடிகர்.... பதறிப்போன இயக்குனர்கள்
Byமாலை மலர்29 Aug 2021 1:06 PM GMT (Updated: 29 Aug 2021 1:06 PM GMT)
மூன்றெழுத்து நடிகர் ஒருவரை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள் தற்போது பதறிப்போய் உள்ளார்களாம்.
கதை பிடித்தால் எந்த இயக்குனரின் படங்களிலும் நடிப்பேன் என்று சொல்லி வந்த மூன்றெழுத்து நடிகர் ஒருவர், இப்போது தன் பாலிசியை மாற்றிவிட்டாராம். அதாவது ஹிட் படங்களை கொடுத்தவர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
அதன் காரணமாக பல ஆண்டுகளாக ஒரு ஹிட் படம் கூட கொடுக்காமல் தன்னிடம் கதை சொல்வதற்காக அணுகிய சில இயக்குனர்களிடம் ‘புதுவரவு இயக்குனர்கள், திறமை இல்லாதவர்கள் படங்களில் நடித்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’ எனக்கூறி கைவிரித்துவிட்டாராம் அந்த நடிகர். இதனால் அவரை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள் பதறிப்போய் உள்ளார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X