என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கும் நடிகை
Byமாலை மலர்9 May 2021 12:59 PM GMT (Updated: 9 May 2021 12:59 PM GMT)
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை ஒருவர், தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமணமான நடிகை ஒருவர் கோலிவுட்டை போன்று டோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். அம்மணிக்கு இரண்டு மொழிகளிலும் வரவேற்பு இருப்பதால் சம்பளமும் கோடிக்கணக்கில் வாங்கி வருகிறாராம். தற்போது ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு படப்பிடிப்பு வர முடியாது என அடம்பிடிக்கிறாராம் அந்த நடிகை.
ஏனென்று கேட்டால், அம்மணிக்கு கொரோனா பயமாம். இந்த நோய் தொற்றின் தீவிரம் குறைந்த பின்னர் தான் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வேன் என சொல்லிவிட்டாராம். பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்துவோம் என தயாரிப்பாளர் சொல்லியும் அந்த நடிகை கேட்கவில்லையாம். இதனால் வேறு வழியின்றி படப்பிடிப்பு முழுவதையும் ரத்து செய்து விட்டார்களாம். இதற்காக போடப்பட்ட செட் எல்லாம் வீணாகி வருகிறதே என தயாரிப்பாளர் புலம்புகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X