என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
படப்பிடிப்பிற்கே சரியா வரல... இதுக்கு மட்டும் வந்துவிடுவாங்களா... புலம்பிய படக்குழுவினர்
Byமாலை மலர்23 March 2021 5:35 PM GMT (Updated: 23 March 2021 5:35 PM GMT)
முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பிற்கே சரியா வரவில்லை, இதற்கு மட்டும் வந்துவிடுவாங்களா என்று படக்குழுவினர் புலம்பி இருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், தற்போது வாரிசு நடிகைக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். நடிகர் எப்போதும் ரசிகர்களிடம் நெருக்கமாக இருப்பதால் படப்பிடிப்பில் இருந்து கொரோனா பயத்தில் நடிகை ஓடினாராம்.
அதன்பிறகு வீட்டிலேயே இருக்கும் நடிகை, சமீபத்தில் அந்த படத்தின் இயக்குனர் மரணமடைந்தாராம். இதற்கு படக்குழுவினர் உள்ளிட்ட பலர் நேரில் இரங்கல் தெரிவித்தார்களாம். அப்போது படத்தின் நடிகை இயக்குனருக்கு நேரில் வந்து இரங்கல் தெரிவிக்கவில்லையாம்.
ஏன் என்று பலரும் கேட்டதற்கு, நடிகை படப்பிடிப்பிற்கே சரியா வரவில்லை. இயக்குனர் இறப்பிற்கு எப்படி வருவார்கள் என்று படக்குழுவினர் பலரும் புலம்பி இருக்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X