என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடித்ததை நினைத்து புலம்பும் நடிகை
Byமாலை மலர்5 Oct 2020 4:25 PM GMT (Updated: 5 Oct 2020 4:25 PM GMT)
பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்து பெயர் பெற்ற நடிகை, தற்போது நடித்ததை நினைத்து புலம்பி வருகிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை, பிரம்மாண்டமான படம், வரலாற்று படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்து பெயர் பெற்ற நடிகை, சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தாராம்.
இந்த படம் சமீபத்தில் வெளியாகி நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்றதாம். இது நடிகைக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். மேலும் படம் நடிக்கும் போது நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், வெளியான பிறகு இருக்கிற பெயரும் கெட்டு போய்விட்டதாக சைலண்ட்டான நடிகை புலம்புகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X