என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பணம் கொடுத்தால் வருவேன்... நடிகை விடாப்பிடி
Byமாலை மலர்29 Sep 2020 4:33 PM GMT (Updated: 29 Sep 2020 4:33 PM GMT)
பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய படம் வெளியாக இருக்கும் நிலையில், பணம் கொடுத்தால்தான் புரமோஷனுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறாராம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை, தற்போது ஒரு படத்தில் நடித்து இருக்கிறாராம். இவரை நம்பித்தான் படமே எடுத்தார்களாம். படம் எடுத்து முடிந்த பிறகு தியேட்டரில் ரிலீசாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்ததால் நடிகை அதிருப்தி அடைந்தாராம்.
மேலும் ஓடிடி தளத்தில் அதிக பணம் கொடுத்து படத்தை வாங்கி விட்டதால், நடிகை அதிர்ச்சியடைந்து இருக்கிறாராம். தனக்கு குறைவான சம்பளம் கொடுத்துவிட்டு நீங்கள் அதிகமாக சம்பாதித்து விட்டீர்களே என்று தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறாராம். மேலும் தனக்கு இன்னும் பணம் கொடுத்தால் தான் புரமோஷனுக்கு வருவேன் என்று கூறிவிட்டாராம். படக்குழுவினரும் பணம் கொடுக்காமல் நடிகையில்லாமலே புரமோஷன் செய்து வருகிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X