என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பெரியவர்கள் பேச்சை கேட்க மாட்டேன்.... அடம் பிடிக்கும் நடிகை
Byமாலை மலர்13 Aug 2020 5:28 PM GMT (Updated: 13 Aug 2020 5:28 PM GMT)
முன்னணி நடிகையாக இருப்பவர் பெரியவர்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்து வருகிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் சின்ன நம்பர் நடிகைக்கு வயது அதிகமாகி கொண்டே போகிறதாம். காதல் கிசுகிசுக்கப்பட்ட நடிகரும் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாராம். இதனால், வருத்தத்தில் இருக்கும் நடிகையை பெற்றோர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள் என்று கட்டாயப்படுத்துகிறார்களாம்.
ஆனால், நடிகையோ பெரியவர்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம். தனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும், காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறாராம். மனதில் இருப்பவர் யார் என்று கேட்டாலும் சொல்ல மறுக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X