என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சொந்த படம் தயாரிக்க பயப்படும் இயக்குனர்
Byமாலை மலர்5 Aug 2020 6:21 PM GMT (Updated: 5 Aug 2020 6:21 PM GMT)
முன்னணி இயக்குனர் ஒருவர் அடுத்ததாக தான் இயக்கும் படத்தை தயாரிக்க பயப்படு கிறாராம்.
தமிழில் 4 படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம். இவர் ஒரே நடிகரை வைத்து 3 படங்களை இயக்கி வெற்றி கொடுத்திருக்கிறாராம். ஆனால், அந்த படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கவில்லையாம்.
ஆனால் தற்போது இயக்குனர், தயாரிப்பாளராக மாறி சிறு படங்களை தயாரித்து வருகிறாராம். இதனால் தான் இயக்கும் அடுத்த படத்தை நீங்களே தயாரித்து வெளியிடுங்கள் என்று பலர் இயக்குனரிடம் கூற, அதற்கு அவர் என்னால் முடியாது என்று பயந்து கூறுகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X