என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தேடிவந்த வாய்ப்புகளை நழுவவிட்டு புலம்பும் நடிகை
Byமாலை மலர்31 May 2020 12:23 PM GMT (Updated: 31 May 2020 12:23 PM GMT)
அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், தேடிவந்த வாய்ப்புகளை நழுவவிட்டு புலம்புகிறாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர் வருத்தப்படாமல் தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும், அடுத்தடுத்து பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகை ஆனாராம். குடும்பப்பாங்கான வேடங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் அந்த நடிகை, ஒரு கட்டத்திற்கு மேல் லட்சத்தில் இருந்த தனது சம்பளத்தை கோடியாக உயர்த்தினராம்.
ஒன்றிரண்டு படங்களில் நடித்தவுடன் கோடிகளில் சம்பளம் கேட்ட அந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டவில்லையாம். இதனால் தேடிவந்த வாய்ப்புகளை தவறவிட்ட அந்த நடிகை, தற்போது படவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X