என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இந்த நேரத்தில் இது தேவையா - நடிகையை விளாசும் நெட்டிசன்கள்
Byமாலை மலர்21 April 2020 5:30 PM GMT (Updated: 21 April 2020 5:30 PM GMT)
ஊரடங்கு நேரத்தில் நடிகை செய்த காரியத்தால் நெட்டிசன்கள் பலரும் நடிகையை கலாய்த்து வருகிறார்களாம்.
பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று பலருடனும் சண்டைபோட்டு வெளியான நடிகை, அதன் பிறகு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தாராம். அப்போது ரசிகர்கள் பலரும் அவரை கிண்டல் செய்தார்களாம். ஒரு சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்களாம்.
தற்போது ஊரடங்கு நேரத்தில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாராம் நடிகை. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் இந்த நேரத்தில் இது தேவையா என்று கலாய்த்து வருகிறார்களாம். ஆதரவு தெரிவித்து வந்த ரசிகர்கள் கூட கடுப்பாகி இருக்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X