என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகையின் உதவித் தொகையை குறைத்த காதலர்
Byமாலை மலர்10 April 2020 7:27 AM GMT (Updated: 10 April 2020 7:27 AM GMT)
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை வழங்க இருந்த உதவித்தொகையை அவரது காதலன் குறைத்துள்ளாராம்.
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு நடிகர்- நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள்.
இயல்பாகவே இரக்க சுபாவம் கொண்ட ஒரு ஐந்தெழுத்து நடிகை, பெரிய தொகையை கொடுக்க முன்வந்தார். அதற்கு அவருடனே வசித்து வரும் காதலர் தடை போட்டு, உதவித்தொகையை பாதியாக குறைத்து விட்டாராம்.
அதற்கு அவர் சொன்ன காரணம்: ‘‘ஒரு நட்சத்திர அப்பா, மகன்களே ரூ.10 லட்சம்தான் கொடுத்து இருக்கிறார்கள். நீ (நடிகை) இவ்வளவு கொடுத்ததே போதும்’’ என்றாராம். ‘‘காதலரின் கட்டளையே சாசனம்’’ என்று அந்த நடிகையும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X