என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சம்பளம் வேண்டாம், அவருடன் நடித்தால் போதும் - நடிகையின் ஆசை
Byமாலை மலர்2 April 2020 5:39 PM GMT (Updated: 2 April 2020 5:39 PM GMT)
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், சம்பளம் வேண்டாம், அவருடன் நடித்தால் போதும் என்று கூறியுள்ளாராம்.
சிரித்து சிரித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாராம். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், பல கதைகளைக் கேட்டு வருகிறாராம்.
பிளாஷ்பேக் நடிகை, இளம் நடிகருக்கு அக்கா, மற்ற கதாபாத்திரங்கள் வருகிறதாம். ஆனால் நடிகைக்கு ஒரு ஆசை இருக்கிறதாம். அதாவது உச்ச நடிகர் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதானாம். அவருடன் என்றால் சம்பளம் கூட வேண்டாம் என்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X