என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் - பிரபல நடிகை
Byமாலை மலர்20 March 2020 5:45 PM GMT (Updated: 20 March 2020 5:45 PM GMT)
எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறாராம்.
90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாராம். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நடிகை, தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறாராம்.
திருமணமான நடிகை என்பதால், அம்மா வேடத்துக்கு நடிக்க அழைக்கிறார்களாம். ஆனால் நடிகையோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X