search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்தும் நடிகர்

    தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர், படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்துகிறாராம்.
    வெற்றியை பெயராக கொண்ட இரண்டெழுத்து நாயகன் படப்பிடிப்பு தளத்திலேயே உற்சாக பானம் அருந்துவதாக ஒரு தகவல் பரவி வருகிறதாம். படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு முடிந்ததும் சரக்கும், வறுத்த நாட்டுக்கோழியும் கேரவனில் தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறாராம். 

    நல்ல நடிகர் ஏன் இப்படி இருக்கிறார் என்று இரண்டெழுத்து நடிகரின் இந்த நிலை கண்டு மனம் வெதும்புகிறார்களாம், அவருக்கு நெருக்கமான உறவினர்கள்!
    Next Story
    ×