என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வேண்டாம் என்று ஒதுங்கி, மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகை
Byமாலை மலர்13 Jun 2019 12:07 PM GMT (Updated: 13 Jun 2019 12:07 PM GMT)
காதலுக்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை, தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.
நம்பர் படத்தின் மூலம் அறிமுகமான வாரிசு நடிகை, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு முன்னணி நடிகையானாராம். பின்னர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். இதனால், படங்களில் நடிக்காமல் இருந்தாராம். இந்த காதல் திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்த்தால் காதலில் திடீர் முறிவு ஏற்பட்டதாம்.
காதலரை பிரிந்த நடிகை தற்போது மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம். தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என்று நடித்து வருகிறாராம். மேலும் தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X