என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அதுக்கப்பறம் தான் கல்யாணம்: கண்டிஷன் போடும் நடிகை
Byமாலை மலர்15 July 2017 1:21 PM GMT (Updated: 15 July 2017 1:21 PM GMT)
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் மை நடிகை, திருமணத்திற்கு முன்பாக தான் இதை செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம்.
மை அர்த்தமுள்ள நடிகை தமிழில் அறிமுகமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். தமிழின் உச்ச நடிகர்கள் இருவரது படங்களிலும் நடிகை தற்போது நடித்து வருகிறார். அந்த இரு படங்களுமே விரைவில் ரிலீசாக இருக்கிறது.
மேலும் தெலுங்கில் பிரம்மாண்ட படத்தில் நடித்த வில்லன் நாயகனுடன் நாயகி நடித்திருக்கும் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், திருமணம் குறித்து நடிகையிடம் கேட்ட போது, தற்போது நடிகை சினிமாவில் பிசியாக நடித்து வருவதால், திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறாராம்.
காதலுக்கு அப்பறம் தான் திருமணம் என்றும் கூறியிருக்கும் நடிகை, காதலிக்கும் நபர் சினிமாவிற்கு அப்பாற்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை. உயரமாக, நல்லவராக இருந்தால் போதும், உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கூறியிருக்கிறாராம். நடிகையின் கண்டிஷனுக்கு ஏற்ற நபர் கிடைக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் தெலுங்கில் பிரம்மாண்ட படத்தில் நடித்த வில்லன் நாயகனுடன் நாயகி நடித்திருக்கும் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், திருமணம் குறித்து நடிகையிடம் கேட்ட போது, தற்போது நடிகை சினிமாவில் பிசியாக நடித்து வருவதால், திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறாராம்.
காதலுக்கு அப்பறம் தான் திருமணம் என்றும் கூறியிருக்கும் நடிகை, காதலிக்கும் நபர் சினிமாவிற்கு அப்பாற்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை. உயரமாக, நல்லவராக இருந்தால் போதும், உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கூறியிருக்கிறாராம். நடிகையின் கண்டிஷனுக்கு ஏற்ற நபர் கிடைக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X