என் மலர்
சினிமா

தயாரிப்பாளர்களை கோபப்படுத்திய இயக்குனர்!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இறையான படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் இருக்கிறதாம்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இறையான படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் இருக்கிறதாம். இதனால் கோபமடைத தயாரிப்பாளர்கள், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார்களாம். இதை விசாரிக்க தயாரிப்பாளர் சங்கமும் முடிவெடுத்து இருக்கிறதாம். இதற்காக இயக்குனர் படத்தை அனைத்து தயாரிப்பாளர்களுக்கு காண்பிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.
Next Story






