என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அதைப் பற்றி கவலை இல்லை - ரம்யா பாண்டியன்
Byமாலை மலர்11 Jan 2020 9:45 AM GMT (Updated: 11 Jan 2020 9:31 AM GMT)
புடவையில் எடுத்த போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், அதைப்பற்றி கவலை இல்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர் படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஒரு போட்டோஷூட் மூலம் வைரல் ஆனார். புத்தாண்டு பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, '2019ம் ஆண்டு, ரொம்ப சிறப்பாக இருந்தது. 2020ம் ஆண்டும், சிறப்பாகவே இருக்கும் என கருதுகிறேன்.
கடந்த ஆண்டு, சேலையில் நடத்திய போட்டோ ஷூட்டுக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அது, எனக்கும், சேலைக்கும் உள்ள பிணைப்பாகவும், என் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். சமூகவலைதளங்களில் வரும், 'நெகடிவ் கமென்ட்'களை பற்றி, நான் கவலைப்படுவது இல்லை,''என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X