என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் ரவி அரசு
Byமாலை மலர்3 Oct 2019 11:12 AM GMT (Updated: 3 Oct 2019 11:12 AM GMT)
ஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு, அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி அரசு. அதர்வா கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘ஐங்கரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் இயக்குனர் ரவி அரசு. இவர் அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை வைத்து படம் இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்த புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதில் சிவராஜ் குமார் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X