என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஜூலையில் பயணிகள் வாகன விற்பனை 30 சதவீதம் உயர்வு
Byமாலை மலர்11 Aug 2020 11:33 AM GMT (Updated: 11 Aug 2020 11:33 AM GMT)
இந்தியாவில் 2020 ஜூலை மாத பயணிகள் வாகன விற்பனை 30 சதவீதம் உயர்வை கண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக முதல் காலாண்டு விற்பனை படுமோசமான சூழலை சந்தித்தது. தற்சமயம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இந்திய ஆட்டோ துறை சரிவில் இருந்து மீளத் துவங்கி உள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின் படி 2020 ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14,64,133 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது ஜூன் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் அதிகம் ஆகும்.
ஜூன் 2020 மாதத்தில் மொத்தம் 11,19,048 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதுட கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 14 சதவீதம் குறைவு ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X