புதுச்சேரி

நலத்திட்ட உதவிகளை அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் , இணைச் செயலாளர் லாவண்யா வழங்கிய காட்சி.

உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-14 14:47 IST   |   Update On 2022-12-14 14:47:00 IST
  • அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
  • மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

புதுச்சேரி:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஏற்பாட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாநில அ.ம.மு.க செயலாளர் எஸ்.டி.சேகர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் சிலம்பரசன், மகளிர் அணி செயலாளர் காமாட்சி, மூத்த நிர்வாகி ரகுபதி, ஜெ. பேரவை செயலாளர் காண்டீபன், முன்னாள் இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி.

வர்த்தக அணி செயலாளர் கணேசன், மாணவரணி செயலாளர் ஜெகதீசன், கதிர்காமம் ராமசந்திரன் மற்றும் உழவர்கரை தொகுதி நிர்வாகிகள் லூர்து, கலியபெருமாள், அவைத்தலைவர், மீனம் முருகன், சுரேஷ், நாகுமணி, டேவிட், பிரதாப், மூலகுளம் சுரேஷ், பாவாணர் நகர் சுரேஷ், ெதய்வாணை, சகிலா, சுரேஷ், சார்ஜத், சரளா, ஆர்த்தி, உமா, லட்சுமி, மரியா, அன்புமணி வள்ளி வசந்தி, சாந்தி, உமா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News