புதுச்சேரி

புதுவை அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தவளகுப்பம் ராஜிவ் காந்தி அரசு கல்லூரியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை நடைபெற்ற காட்சி.

ராஜிவ்காந்தி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2023-01-10 10:45 IST   |   Update On 2023-01-10 10:45:00 IST
  • புதுவை அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கல்லூரியோடு டி.சி.எஸ்., நிறுவன மாணவர்களுக்கு கட்டணமில்லாதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்ப தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.
  • இதில் டி.சி.எஸ்., நிறுவன அதிகாரி சொப்ணா சக்ரவர்த்தி, உதவி பேராசிரியை ரத்னா பவானி, ஒருங்கிணை ப்பாளர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கல்லூரியோடு டி.சி.எஸ்., நிறுவன மாணவர்களுக்கு கட்டணமில்லாதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்ப தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

தவளக்குப்பம் ராஜிவ் காந்தி அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ருத்தரகவுடு, டி.சி.எஸ்., நிறுவனம் சார்பில் தாமஸ், பி.சாக்கோ ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் ஹண்ணா மோனிஷா வரவேற்றார்.இதில் டி.சி.எஸ்., நிறுவன அதிகாரி சொப்ணா சக்ரவர்த்தி, உதவி பேராசிரியை ரத்னா பவானி, ஒருங்கிணை ப்பாளர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News