புதுச்சேரி

 போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் சி.சி.டி,வி.கேமராவை இயக்கி வைத்த காட்சி.

சி.சி.டி.வி. கேமரா பொறுத்தம்

Published On 2022-12-12 13:57 IST   |   Update On 2022-12-12 13:57:00 IST
  • தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
  • இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.

புதுச்சேரி:

நெட்டபாக்கம் மும்முனை சந்திப்பில் குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் கணேஷ் உட்பட ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், வெங்கடேசன், சரவணன், முருகன், சண்முகம், காந்தி தாஸ், வீரப்பன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News