தமிழ்நாடு செய்திகள்

திருச்சியில் 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு

Published On 2023-02-28 19:42 IST   |   Update On 2023-02-28 19:42:00 IST
  • இன்று முதல் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு.
  • அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாசி திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளதால், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று முதல் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News