தமிழ்நாடு செய்திகள்

புரசைவாக்கம் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் பாதுகாப்பு

Published On 2023-08-05 15:44 IST   |   Update On 2023-08-05 15:44:00 IST
  • புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது.
  • என்.ஐ.ஏ. அலுவலகத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை:

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News