தமிழ்நாடு

தமிழ்நாடு மின்சார வாரியம்

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

Published On 2022-09-10 02:57 GMT   |   Update On 2022-09-10 02:57 GMT
  • 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும்.
  • குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும்.

சென்னை:

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும்.

* 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும்.

* குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News